குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள் உருவாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள் உருவாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.